இளங்குண்ணி ஊராட்சி கல்லடாவி கிராமத்தில் சாமிக்கண்ணு கல்வி கிராம வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் கொரோனா வைரைஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது

இளங்குண்ணி ஊராட்சி கல்லடாவி கிராமத்தில் சாமிக்கண்ணு கல்வி கிராம வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் கொரோனா வைரைஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது 


" alt="" aria-hidden="true" />


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த இளங்குண்ணி ஊராட்சி கல்லடாவி கிராமத்தில் கொரோனா வைரைஸ் நோய் தடுப்பு முன் நடவடிக்கையாககௌ இளங்குண்ணி சாமிக்கண்ணு கல்வி கிராம வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் கிராமத்தில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது அப்போது அரசு அறிவிப்பின் படி சமுக விலகளுடன் கொரோனா வைரைஸ் தடுப்பு பாதுகாப்பை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் அறக்கட்டளையின் செயளாலர் குணா மற்றும் அறக்கட்டளை நிருவாகிகள் மற்றும் கிராம இளைஞ்சர்கள் கலந்துக்கொண்டனர்



Popular posts
விருத்தாசலம் பேருந்துநிலையத்தில் காவல்துறை சார்பில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்
Image
இளங்குண்ணி ஊராட்சி கல்லடாவி கிராமத்தில் சாமிக்கண்ணு கல்வி கிராம வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் கொரோனா வைரைஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது
Image
தமிழ்நாடு மக்கள்நலன்காக்கும் இயக்கத்தின் சார்பாக மாநில பொதுச்செயலாளார் க.முகைதீன் கொரோன சம்பந்தமாக நாட்டு மக்களுக்கு வேண்டுகோள்
Image
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பீஹார் செல்ல கேரளாவில் உள்ள மாஹே ஜவஹர் நவோதயா பள்ளி மாணவர்கலுக்கு உதவிய சென்னை த.மு.மு.க.வினர்
Image