விருத்தாசலம் பேருந்துநிலையத்தில் காவல்துறை சார்பில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்
விருத்தாசலம் பேருந்துநிலையத்தில் காவல்துறை சார்பில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் " alt="" aria-hidden="true" />

 கடலூர் மாவட்டம்விருத்தாசலம் பேருந்துநிலையம் மற்றும்ஆட்டோ நிறுத்துமிடங்களில் விருத்தாசலம் கோட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையிலான காவல்துறையினர் கொரோனா வைரசை கட்டுபடுத்த மத்திய மாநில அரசுகள் அறிவித்தபடி நாளை காலை 7 மணியிலிருந்து 9 மணி வரை பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களை இயக்க வேண்டாம் அவசியமில்லாமல் பயணங்களை தவிர்க்க வேண்டும் எனவும் ஊரடங்கு உத்திரவை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்

Popular posts
டெல்லி கலவரம் - பலியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்வு
Image
இளங்குண்ணி ஊராட்சி கல்லடாவி கிராமத்தில் சாமிக்கண்ணு கல்வி கிராம வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் கொரோனா வைரைஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது
Image
திருவண்ணாமலையில் அரசு கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் இலங்கை அகதிகள்
Image
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பீஹார் செல்ல கேரளாவில் உள்ள மாஹே ஜவஹர் நவோதயா பள்ளி மாணவர்கலுக்கு உதவிய சென்னை த.மு.மு.க.வினர்
Image